பத்மாசனம், தாமரை மலரிதழ்களால் அலங்கரிக்கப்பட்ட நீள்வட்ட வடிவமுடையதாக பத்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது., பத்ராசனம், ​இது செவ்வக வடிவமுடைய நிர்மாணிப்பாகும், லலிதாசனம், பீடத்தின் மீது அமர்ந்து இருக்கும் நிலையைக் குறிக்கும். ஒரு பாதம் மடிக்கப்பட்டு மற்றைய பாதம் கீழே தொங்கவிடப்பட்ட நிலை இதனைக் குறிக்கிறது. பார்வதி, சரஸ்வதி தேவி ஆகியன இம்முறையியலில் அமைக்கப்பட்டுள்ளன., இராஜலீலாசனம், இடக்கால் கிடையாக மடிக்கப்பட்டு, வலக்கால் செங்குத்தான நிலையில் மடிக்கப்பட்டு, அதன் மீது வலக்கையின் முழங்கை வலக்காலை ஸ்பரிசம் செய்யும் முறை , ​பரியங்க ஆசனம், கதிரையொன்றில் அமர்ந்திருக்கும் நிலையைக் குறிப்பதுடன் பாதங்கள் மடித்து கீழே ஸ்பரிசம் செய்யும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது..

Rangliste

Visuel stil

Indstillinger

Skift skabelon

Gendan automatisk gemt: ?