ரெந்தாப் - ஈபானியர்களை கடற்கொள்யர்கள் எனக் கருதியதற்காகவும் அவர்களின் குடியிருப்புகளை அழித்ததற்காகவும் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தவர்., அந்தானோம் - வடபோர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தை எதிர்க்க முருட் குடிகளை ஒன்று சேர்த்தவர்., ராஜா மஹாடி - தெங்கு கூடினை பிரிட்டிஷார் யாம்துவான் சிலாங்கூராக நியமித்ததில் இவர் மனநிறைவு கொள்ளவில்லை., J.W.W பெர்ச் - இவர் மலாய்க்காரர்களின் மரபு வழக்குகளில் தலையிட்டதால் கொல்லப்பட்டார்., யாப் ஆலோய் - கோலாலம்பூரில் இருந்த இவர் தெங்கு கூடினுடன் இணைந்து செயல்பட்டதால் ராஜா மஹாடியால் தாக்கப்பட்டார்.,

உள்ளூர்த் தலைவர்களின் போராட்டம்

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?