வாணி சிரிக்கிறாள்., கண்ணன் வருத்தமாக இருக்கிறான்., அவன் கோபமாக இருக்கிறான்., ராமு ஆச்சரியப் பட்டான்., கீதா அழுது கொண்டு இருக்கிறாள்., ரகு சோம்பலாக உட்கார்ந்து இருக்கிறான்., தாத்தா இடுப்பு வலியால் கஷ்டப்பட்டார், தம்பி தவிப்புடன் அங்குமிங்கும் நடந்தான், பாகற்காய் என்றாலே வெறுப்பு, தங்கை இனிப்பை விரும்பி சாப்பிடுவாள்,

S2-PER-உணர்வுகளை விவரித்தல்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?