மண்ணுக்குள் இருந்து நீரை உறிஞ்சுவது தாவரத்தின் எந்தப் பகுதி?, வேர், இலை, பூ, தண்டு, பூக்கள் பொதுவாக எந்தப் பகுதியாக மாறுகின்றன?, இலை, காய்/பழம், வேர், தண்டு, சளி, காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படும் மூலிகைச் செடி எது?, மிளகாய், கத்தரி, துளசி, அவரை, பின்வருவனவற்றுள் மரம் எது?, நெல், குடைமிளகாய், புதினா, மாமரம், வேரால் உறிஞ்சப்பட்ட நீரையும் உணவையும் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது எது?, தண்டு, காய், இலை, வேர், தனது பாதுகாப்பிற்காக முட்களைக் கொண்டிருக்கும் தாவரம் எது?, சப்பாத்திக்கள்ளி, அகத்தி, தென்னை, துளசி, குளங்களில் நீரில் மிதந்து வளரும் அழகான பூ எது?, ரோஜா, செம்பருத்தி, தாமரை, மல்லிகை, மிகவும் உயர்ந்து, வலிமையான தண்டுடன் வளர்வது எது?, செடி, மரம், புல், கொடி, தாவரத்தின் உணவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது எது?, இலை, பூ, தண்டு, காய், சுவரில் பற்றி ஏறுவதற்குத் துணையை நாடும் தாவரம் எது, வேப்பமரம், ரோஜாச் செடி, வாழை, கொடி.

โดย

ลีดเดอร์บอร์ด

สไตล์ภาพ

ตัวเลือก

สลับแม่แบบ

)
คืนค่าการบันทึกอัตโนมัติ: ใช่ไหม