அன்று பள்ளி விடுமுறை. குமார் தன் ஓவிய வகுப்பின் வீட்டுப்பாடத்தைச் செய்து கொண்டிருந்தான், அவன் சில வண்ணத் தாள்களை எடுத்து அவற்றைப் பல வடிவங்களில் வெட்டினான்., அவன் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டான், பின், அவன் வெட்டிய வடிவங்களை ஒரு வெள்ளைத் தாளில் ஒட்டினான்., அப்போது, பாட்டி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தார், இதைக் குமார் பார்க்கவில்லை, அவன் வெட்டிய துண்டுகளைத் தரையில் தள்ளிவிட்டான். பாட்டி ஒன்றும் கூறாமல் தொடர்ந்து சுத்தம் செய்தார்., திடீரென்று, பாட்டி இருமும் சத்தம் குமாருக்குக் கேட்டது, அவன் திரும்பிப் பார்த்தான். அவன் தரையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான், தரை அசுத்தமாக இருந்தது. அவன் உடனே எழுந்து பாட்டியிடம் சென்றான், "பாட்டி, என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் சுத்தம் செய்வது எனக்குத் தெரியாது, நீங்கள் இங்கே உட்காருங்கள். நான் சுத்தம் செய்கிறேன்," என்றான்., பின் அவன் பாட்டியிடமிருந்து துடைப்பத்தை வாங்கிக்கொண்டான், அவன் தன் அறையைச் சுத்தம் செய்தான். பாட்டி மகிழ்ச்சி அடைந்தார், அவர், "குமரா, நீ மிகவும் பொறுப்புள்ள பிள்ளை. உன்னை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது., அடுத்த முறை, நீ எதைச் செய்தாலும் கவனமாகச் செய்," என்றார். குமார், தன் தவற்றை உணர்ந்து தலையை அசைத்தான்., பின், அவன் வரைந்த ஓவியத்தைப் பாட்டியிடம் காட்டினான்.
0%
1
Μοιραστείτε
Μοιραστείτε
από
Kanni
P3
Επεξεργασία περιεχομένου
Εκτύπωση
Ενσωμάτωση
Περισσότερα
Αναθέσεις
Κατάταξη
Εμφάνιση περισσότερων
Εμφάνιση λιγότερων
Ο πίνακας κατάταξης είναι ιδιωτικός. Κάντε κλικ στην επιλογή
Μοιραστείτε
για να τον δημοσιοποιήσετε.
Ο πίνακας κατάταξης έχει απενεργοποιηθεί από τον κάτοχό του.
Ο πίνακας κατάταξης είναι απενεργοποιημένος, καθώς οι επιλογές σας είναι διαφορετικές από τον κάτοχό του.
Επαναφορά επιλογών
Ξεμπέρδεμα
είναι ένα ανοικτό πρότυπο. Δεν δημιουργεί βαθμολογίες πίνακα κατάταξης.
Απαιτείται σύνδεση
Οπτικό στυλ
Γραμματοσειρές
Απαιτείται συνδρομή
Επιλογές
Αλλαγή προτύπου
Εμφάνιση όλων
Ανοιχτά αποτελέσματα
Αντιγραφή συνδέσμου
Κωδικός QR
Διαγραφή
Επαναφορά αυτόματα αποθηκευμένου:
;