1) தாவரங்கள் ..................., ..........................., ................................,........................... போன்றவற்றிற்கு போராடுகின்றன. a) நீர், காற்று, மண் b) நீர், சூரிய ஒளி, இடைவெளி, தாது சத்து c) தாது சத்து, இடைவெளி, ஒலி, காற்று 2)   படம் தாவரம் எதற்குப் போராடியுள்ளது? a) நீர் b) தாது சத்து c) இடைவெளி 3) படம் தாவரம் .............................. போராடியுள்ளதைக் காட்டுகிறது. a) சூரிய ஒளி b) தாது சத்து c) நீர் 4) கொடிவகை தாவரங்கள் உறுதியான தண்டு கொண்ட தாவரங்களின் மீது படர்கின்றன? ஏன்? a) போதிய நீரைப் பெறுவதற்கு b) போதிய இடைவெளி பெறுவதற்கு c) போதிய சூரிய ஒளியைப் பெறுவதற்கு 5) அதிகமான தாவரங்கள் வளர்ந்துருக்கும் இடத்தில் சில தாவரங்கள் மட்டும் செழித்து உயரமாக வளர்ந்திருப்பதன் காரணம் என்ன? a) அத்தாவரத்திற்கு போதிய சூரிய ஒளி கிடத்துள்ளது. b) அத்தாவரத்திற்கு போதிய உணவு கிடைத்துள்ளது. c) அத்தாவரத்திற்கு போதிய உரம் கிடத்துள்ளது. 6) தாவரங்களைப் போதுமான இடைவெளீ விட்டு நடுவதால் அவற்றுக்கு தேவையான ................................ கிடைக்கின்றது. a) தாது உப்பு b) நீர் c) சூரிய ஒளி 7) காடுகளில் உயரமாக இருக்கும் தாவரங்கள் குட்டையாக இருக்கும் தாவரங்களுக்கு ........................................... கிடைப்பதைத் தடுக்கின்றன. a) சூரிய ஒளி b) நீர் c) தாது உப்பு 8) மரங்களை நாம் ஏன் இடைவெளி விட்டு நடவேண்டும். a) தாது உப்பு கிடைக்க b) சூரிய ஒளி கிடைக்க c) காற்று கிடைக்க

Classifica

Stile di visualizzazione

Opzioni

Cambia modello

Ripristinare il titolo salvato automaticamente: ?