True: மனிதன் சுவாசிக்காவிடில் இறந்து விடுவான், இக்குறியீடு உயிர்வளியைக் குறிக்கிறது, கரிவளியை இக்குறியீடு காட்டுகிறது, நாம் வெளியிடும் காற்றில் நீராவியும் கலந்து உள்ளது, எல்லா உயிரினங்களும் சுவாசிக்கின்றன, False: மனிதன் சுவாசிக்க இருதயம் தேவை, இக்குறியீடு கரிவளியைக் குறிக்கிறது, உயிர்வளி மூக்கில் நுழைந்து மூச்சுக்குழாய் வழியாக நரம்பை அடைகிறது , நாம் உள்ளிளுக்கும் காற்றில் உயிர்வளி மட்டுமே உள்ளது, மனிதன் சுவாசிக்க மூக்கு, தொண்டைக்குழாய், நுரையீரல் தேவை,

மனிதன் சுவாசிக்கிறான் / ஆண்டு 4 BY RENU PANNIR

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?