உணவுச் சங்கிலி ஒன்றில் முதலில் அமையும் கூறு எது?, பறவைகள், தாவரம், பூச்சிகள், விலங்குகள், தோற்கருவி எது?, நாதஸ்வரம், கிட்டார், தவில், புல்லாங்குழல், நரம்புக்கருவி எது.?, புல்லாங்குழல், கிட்டார், நாதஸ்வரம், உடுக்கு, காற்றுக் கருவி எது?, புல்லாங்குழல், உடுக்கு, கிட்டார், வயலின், எமது உடலில் உள்ள ஒலி உணர்திறன் அங்கம் எது?, கண், தோல், காது, மூக்கு, எமது பிரதான ஒளி முதல் எது?, சூரியன், சந்திரன், விறகு, மின்சாரம், இயற்கை ஒலி அல்லாதது?, பறவைகளின் ஒலி, விலங்ககளின் ஒலி , மழை ஒலி, இசைக்கருவிகளின் ஒலி, பின்வருவனவற்றுள் சத்தம் எது?, இசைக்கருவி ஒலி , வாகன இரைச்சல், மழை ஒலி , பறவைகளின் ஒலி, பின்வருவனவற்றுள் காந்தம் கவராத பொருள் எது?, இரும்பு, ஆணி, செப்பு, ஊசி, தொட்டவுடன் இலை சுருங்கும் தாவரம் எது?, தொட்டாற்சுருங்கி, வாகை, புளி, அகத்தி.

Clasament

Stilul vizual

Opţiuni

Comutare șablon

Restaurare activitate salvată automat: ?