புலமை பரிசில் திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர் யார்?, சி.டபுள்யூ.டபுள்யூ . கன்னங்கரா, சிலோன் நஷனல் ரிவிவ் என்னும் சஞ்சிகைகின் பிரதம ஆசிரியர் யார்?, கலாநிதி. ஆனந்த குமாரசுவாமி, வயர்லெஸ் வேர்ல்ட் எனும் சஞ்சிகையில் கட்டுரை வெளியிட்டவர் யார்?, ரி.பி.ஜாயா, பழைமை வாய்ந்த பெருக்கமரம் எங்குள்ளது?, மன்னார், பழைமை வாய்ந்த புளியமரம் எங்குள்ளது?, கபலித்தாவை, பழைமை வாய்ந்த பெருங்கோடி எங்குள்ளது?, ஓப்பநாயக்க.

Leaderboard

Estilo ng visual

Mga pagpipilian

Magpalit ng template

Ibalik ng awtomatikong pag-save: ?