1) மது போதையை ஏற்படுத்தும் இரசாயனத் திரவம் ஆகும்.  a) b) 2) மது எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் இரசாயனத் திரவம் ஆகும். a) b) 3) மது அருந்துவது நம் உடல் நலத்திற்குப் பல நன்மைகளைக் கொடுக்கும். a) b) 4) மலேசியச் சட்டபடி சிறுவர்கள் மதுவை வாங்குவதும் குடிப்பதும் குற்றமான செயலாகும்.  a) b) 5) ஒருவர் மது அருந்த உங்களை அழைத்தால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். a) b)

வேண்டாம் மது!!! கீழ்க்காண்பனவற்றை வாசித்து சரியா தவறா என்று பதிலளிக்கவும்.

tarafından

Skor Tablosu

Görsel stil

Seçenekler

Şablonu değiştir

Otomatik olarak kaydedilen geri yüklensin mi: ?