க௫உமத்தை, இது சுக்கிலத்தையும் பாதரசத்தையும் கட்டும், மருளு‌மத்தை, இதனால் சலக்கோவை நீங்கும், சத்து, ஊமத்தை கண்தாரையைப் பெருக்கும், வித்து , உன்மாத ரோகத்தை உண்டாக்கும், சமூலம், நாய்கடிப்புண்,நஞ்சு,குழிபுண் நீங்கும், காய், இதனால் வளிநோய்,கரப்பான் நீங்கும்.

Leaderboard

Visual style

Options

Switch template

)
Continue editing: ?