க௫உமத்தை, இது சுக்கிலத்தையும் பாதரசத்தையும் கட்டும், மருளு‌மத்தை, இதனால் சலக்கோவை நீங்கும், சத்து, ஊமத்தை கண்தாரையைப் பெருக்கும், வித்து, உன்மாத ரோகத்தை உண்டாக்கும், சமூலம், நாய்கடிப்புண்,நஞ்சு,குழிபுண் நீங்கும், காய், இதனால் வளிநோய்,கரப்பான் நீங்கும்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?