வீட்டுப் பாடத்தைச் செய்யாததால் நகுலன் ஆசிரியரிடம் ___________, எள்ளளவும், பாட்டு வாங்கினான், கடந்த வாரம் நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ___________ கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்., வீடு வாசல், உச்சி குளிர்தல், போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை ___________ எண்ணிப் பார்ப்பதில்லை., அளவளாவுதல், எள்ளளவும், சிவா எஸ்.பி.எம். தேர்வில் 12 ஏக்களைப் பெற்றதால் அவனின் பெற்றோர் ___________., உச்சி குளிர்ந்தனர், வீடு வாசல், நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் நிகழ்ச்சியொன்றில் சந்தித்து ___________., அளவளாவினர், உச்சி குளிர்ந்தனர், அகிலன் தன் விடாமுயற்சியால் மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசை வென்றதைக் கண்டு அவனது பெற்றோர் ___________., எள்ளளவும், உச்சி குளிர்ந்தனர், சுனாமி பேரலையினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த கடலோர மக்களுக்கு அரசாங்கம் புதிய ___________ அமைத்துத் தந்தது., வீடு வாசல், உச்சி குளிர்தல், நல்லவர்கள் தனக்கு எவ்வளவு துன்பங்கள் நேரிட்டாலும், பிறருக்குச் தீமை செய்ய ___________ நினைப்பதில்லை., எள்ளளவும், வீடு வாசல்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?