மின்னேரியக் குளத்தை கட்டிய மன்னன் யார்?, தாதுசேனன், மகாசேனன், துட்டகைமுனு, நீரில் மாத்திரம் வாழும் விலங்கு, இறால், வாத்து, ஆமை, உடல் வளர்ச்சிக்குரிய உணவு, அன்னாசி, கரட், பயறு, இரவில் பூக்கும் மலர் வகை, சூரியகாந்தி, பவளமல்லிகை, செவ்வரத்தை, தேசிய கீதத்தை பாடும் போது நிற்க வேண்டிய நிலை, இலகுவாக நிற்றல், பொறுமையாக நிற்றல், கவனமாக நிற்றல், கதிர்காமப் புனித நகர் அமைந்துள்ள மாகாணம், தென் மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம், சிறிய தீக்காயத்திற்கு பயன்படுத்தும் மூலிகை, கற்றாளை, சாத்தாவாரி, துளசி, கழிச்சல் நோயை உண்டாக்குவது, இலையான், சிலந்தி, நுளம்பு, மரவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் அடங்கும் போசனைப் பொருள், மாப்பொருள், புரதம், விற்றமின்கள், இலங்கைக்கேயுரிய விலங்கு, கொக்கு, குயில், நீலப்புள்

தரம் 4,5 சுற்றாடல் சார் செயற்பாடு வினாத்தாள் -2 JEZA SIR

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?