1) பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் a) அங்காடி b) நாளங்காடி c)  சந்தை d)  அல்லங்காடி 2) இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது a) போக்குவரத்து b) பண்டகசாலை c) விற்பனையாளர் d) காப்பிடு 3) அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது a) கெளடில்யர் b) சாணக்கியர் c) திருவள்ளுவர் d) இளங்கோவடிகள் 4) வியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது a) பல்லவர் b) சோழர் c) பாண்டியர் d) சேரர் 5) ______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார் a) பால்பன் b) வாஸ்கோடகாமா c) அக்பர் d) அலாவுதீன் கில்ஜி 6) தொழிலின் முதன்மை குறிக்கோள் a) இலாபம் ஈட்டுதல் b) இலாபம் ஈட்டாமல் இருத்தல் c) சிறப்புத் தேர்ச்சி d) மேற்கூறிய அனைத்தும் 7) மருத்துவர் தொழில் என்பது a) வேலைவாயுப்பு b) தொழில் c) சிறப்புத் தொழில் d) தனியார் வணிகம் 8) பின்வருவனற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை? a) பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல் b) இடர் ஏற்றல் c) பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை d) சம்பளம் /கூலி 9) அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் a) பொருளாதாரச் செயல்பாடுகள் b) பண நடவடிக்கைகள் c) பொருளாதார சார்பற்ற செயல்பாடுகள் d) நிதி நடவடிக்கைகள் 10) இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது a) கட்டுமானத் தொழில்கள் b) தயாரிப்புத் தொழில்கள் c) பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள் d) மரபுசார் உற்பத்தித் தொழில்கள் 11) ஒரு முழுப் பொருள் தயாரிக்க பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது a) பகுப்பாய்வு உற்பத்தித் தொழில் b) செயற்கை பொருள் உற்பத்தித் தொழில் c) தொடர்முறை உற்பத்தித் தொழில் d) ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில் 12) அதிக அளவு அபாயத்தைக் கொண்டது a) உற்பத்தித் தொழில் b) வணிகம் c) வியாபாரம் d) இவை அனைத்தும் 13) கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்? a) தனியாள் வணிகம் b) கூட்டாண்மை c) கூட்டூறவுச் சங்கம் d) நிறுமம் 14) எந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும் a) கூட்டூ நிறுவனம்  b) அரசு நிறுவனம் c) கூட்டூறவுச் சங்கம் d) தனியாள் வணிகம் 15) தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு a) வரையறு பொறுப்பு b) வரையறாப் பொறுப்பு c) அமைப்பெளிமை d) விரைவான முடிவு 16) பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது a) கூட்டூப் பங்கு நீறுமம் b) தனியாள் வணிகம் c) அரசு நீறும்ம் d) கூட்டூறவு 17) இந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது? a) முதலாளி b) கர்த்தா c) மேலாளர் d) கூட்டாளி 18) இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்? a) உடன்படுக்கையால் b) பிறப்பால் c) முதலீட்டின் அடிப்படையில் d) நிர்வாகத்தின் அடிப்படையில் 19) இந்து கூட்டுக் குடும்பத் தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்? a) கர்த்தா b) கூட்டு வாரிசுதாரர் c) தலைமுறை d) கூட்டாளிகள் 20) ..............சட்டத்தின் படி ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள் a) இந்துச் சட்டம் b) மிடாக்சரா சட்டம் c) தயாபாகா சட்டம் d) மேற்கண்ட யாவும் 21) கூட்டாண்மை உண்டாக்கப்படுவது a) ஒப்பந்தத்தால் b) கூட்டாளிகளிடையே உறவு c) அரசின் வழிகாட்டல் d) நட்பின் அடிப்படையில் 22) நிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது? a) தகவலறிக்கை b) சங்க நடைமுறை விதிகள் c) அமைப்பு முறையேடு d) கூட்டுருவாக்கச் சான்றிதழ் 23) நிறுமச் சட்டத்தின் அட்டவணை-அ (Table-A) என்பது a) நிகழ்ச்சிக் குறிப்பேட்டின் மாதிரி b) இருப்பு நிலைக் குறிப்பின் மாதிரிப் படிவம் c) நிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி d) நிறும அமைப்பு முறையேட்டின் மாதிரி 24) கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ? a) பட்டய (சாசன) நிறுமம் b) அயல் நாட்டு நிறுமம் c) அரசு நிறுமம் d) சட்டமுறை நிறுமம் 25) நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்? a) கடனீந்தோர் b) கடனாளர் c) கடனீட்டு பத்திரத்தார் d) பங்குதாரர்கள் 26) ஒரு நாட்டின் அரசராலோ, அரசியாலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும் a) பட்டய (அ) சாசன நிறுமங்கள் b) சட்டமுறை நிறுமங்கள் c) பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள் d) அயல்நாட்டு நிறுமங்கள் 27) கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள் a) யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது b) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் c) யார் வேண்டுமானாலும் இருக்கலாம் d) மேற்கண்டவற்றில் ஏதுமில்லை 28) கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் a) வரம்பற்ற உறுப்பினர் b) ரொக்க வியாபாரம் c) தவறான நிர்வாகம் d) இழப்பு ஏற்படுவதால் 29) அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு a) தொண்டு நிறுவன நோக்கம் b) சேவை நோக்கம் c) இலாப நோக்கம் d) சீர்திருத்த நோக்கம் 30) நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது a) இங்கிலாந்து b) அமெரிக்கா c) சுவிஸ் d) இந்தியா 31) ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர் a)  ராபர்ட் ஓவென் b) H ,C கால்வெர்ட் c) டால்மாக்கி d) லம்பேர்ட் 32) பன்னாட்டு நிறுமம் என்பது a)  எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது b) உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும் c) ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது d) இவை அனைத்தும் 33) பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன a) கிளைகள் b) அதன் துணை நிறுவனங்கள் c) தலைமையகம் d) நாடாளுமன்றம் 34) பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம். a) அரசு நிறுவனங்கள் b) பன்னாட்டு நிறுவனங்கள் c) தனியார் நிறுவனங்கள் d) இணை நிறுவனங்கள் 35) தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது. a) மையப்படுத்துதல் b) பரவலாக்கம் c) அதிகாரம் d) ஒருங்கிணைப்பு 36) கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்? a) பன்னாட்டு நிறுமம் b) அரசு நிறுமம் c) இணை நிறுமம் d) பொதுத்துறை நிறுமம் 37) அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும். a) 75% b) 60% c) 51% d) 95% 38) பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு a) பொதுத் துறை நிறுவனம் b) துறைவாரி அமைப்பு c) பன்னாட்டு நிறுவனம் d) சட்டமுறை நிறுவனம் 39) ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது? a) பிரதமர் b) குடியரசுத் தலைவர் c) இந்தியத் தலைமை நீதிபதி d) மாநில முதலமைச்சர் 40) அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன? a) லாபம் ஈட்டுதல் b) வேலை வாய்ப்பை உருவாக்குதல் c) மக்களுக்கு சேவை செய்தல் d) மேற்கூறிய அனைத்தும். 41) ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது. a) மைய வங்கி b) வணிக வங்கி c) கூட்டுறவு வங்கிகள் d) வெளிநாட்டு வங்கிகள் 42) இந்திய மைய வங்கி என்பது யாது? a) பி.என்.பி b) எஸ்.பி.ஐ c) ஐ.சி.ஐ.சி.ஐ d) ஆர்.பி.ஐ 43) இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது. a) 1936 b) 1935 c) 1934 d) 1934 44) வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். a) பொருளாதார வளர்ச்சி b) வர்த்தக வளர்ச்சி c) தொழில் வளர்ச்சி d) சேவை வளர்ச்சி 45) கீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல? a) ஒரு நாட்டின் வங்கி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்துதல் b) பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் c) அரசாங்க வங்கியாளராக நடத்தல் d) மற்ற வங்கிகளின் வைப்பு கணக்குகளைப் பராமரித்தல்

+1 வணிகவியல் முதல் இடைப்பருவத் தேர்வு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?