குழந்தை................. எனச் சிரித்தது., படபட, கலகல, கமகம, குடுகுடு, பாடசாலை மணி.................. என ஒலித்தது., கணீர்கணீர், படபட, சரசர, பளபள, பாட்டி..................... என நடந்து வந்தார்., கடகட, கமகம, குடுகுடு, மளமள, அருவியில் இருந்து நீர்........... என்று ஓடியது., சலசல, சரசர , பொலபொல, டங்டங், மல்லிகைப் பூ.............. என மணம் வீசியது., குபீர் குபீர், கணகண, கமகம, கலகல, தம்பி.................. என நீர் அருந்தினான்., கமகம, சலசல, குடுகுடு, மடமட, வெள்ளிப் பாத்திரங்கள்................... என மின்னின., பளபள, கணகண, கடகட, மொறு மொறு, மாட்டு வண்டி............... எனப் பாதையில் சென்றது., பரபர, கடகட, டும்டும், தளதள, ரகு......... என பாடசாலைக்கு விரைந்தான்., நறநற, தகதக, பரபர, சலசல, பிடிபட்ட கள்வன்................... என விழித்தான்., திருதிரு, படபட, மலமல, வின்வின், ......................... என பொழுது விடிந்தது., கமகம, பொலபொல, பரபர, டும்டும், அம்மா சுட்ட வடை.......................... என்று இருந்தது., கமகம, படபட, மொறுமொறு, கலகல, ..................... என மின்னல் வெட்டியது., பளீர்பளீர், மடமட, பளபள, கலகல, காயத்திலிருந்து...................... என இரத்தம் பாய்ந்தது., கணகண, மடமட, குபீர் குபீர் , சலசல, அச்சத்தினால் அவனது இதயம்...................... த்தது., படபட, கலகல, டங்டங், திருதிரு, கால்...................... என வலித்தது., விண்விண், மரமர, கடகட, சலசல, மாலா......................... என கதை பேசினாள்., டும்டும், வளவள, பரபர, குடுகுடு, கோவிலில் மேளச்சத்தம்..................... எனக் கேட்டது., படபட, கலகல, டும்டும், திருதிரு, சூரியன்..................... என உதித்தான்., தகதக, வளவள, சரசர, மடமட, பட்டாசுகள்.................. என வெடித்தன., நறநற, படபட, தளதள, கமகம, மரம்.................. என முறிந்தது., சடசட, குடுகுடு, கமகம, த, அவர் முகம் கோபத்தில்....................... என மாறியது., சலசல, கடுகடு, பளபள, கமகம.

Leaderboard

Visual style

Options

Switch template

)
Continue editing: ?