மிகப்பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.வீட்டுக் ............ காகம் இருந்தது., கூரையில், கூறையில், வேடன் எய்த ......... பட்டு மான் இறந்தது, பானம், பாணம், காலையில் மலைநாட்டில் ......... மூடியிருந்தது., பணி, பனி, நாம் பிற உயிர்களிடத்தில் ........ காட்டுதல் வேண்டும் , இறக்கம், இரக்கம், சூரியனது ...... மிகவும் பிரகாசமாக இருந்தது , ஒழி, ஒளி, நாம் ...............ச் சத்துள்ள உணவுகளை மிகையாக உண்பதைத் தவிர்த்தல் வேண்டும் , எண்ணெய், எண்ணை, நான் ............ ஊடாக ஆற்றைக் கடந்தேன், பாளத்தின், பாலத்தின், தோட்டத்தில் மிளகாய்ச் செடிகள் ........... வளர்ந்திருந்தன, செழித்து, செளித்து, சுரங்கத் தொழிலாளர்கள் தங்கத்தை ............ வெட்டியெடுத்தனர், பாலங்களாக, பாளங்களாக, அவன் ......... மரத்தை அரிந்தான், வாலால், வாளால், அவன் பத்திரிகைகளை வாசித்து செய்திகளை ......... கொண்டான், அரிந்து, அறிந்து, பரிசளிப்பு விழாவில் அதிபர் .......யாற்றினார், உறை, உரை, வயலில் ....... புற்கள் அதிகமாக வளர்ந்திருந்தன., கோறைப், கோரைப், தங்கை வாங்கிய ........ நன்கு கனிந்திருந்தன, கணிகள், கனிகள், விவசாயிகள் தோட்டத்திலிருந்த ........... பிடுங்கினார்கள், கலைகளைப், களைகளைப், எறும்புகள்........ க்குள் உணவினைச் சேகரித்து வைக்கின்றன., வளை, வலை, நாங்கள் சனிக்கிழமை கடற்........க்குச் சென்றோம், கறை, கரை, மீனவர்கள்....... வீசி மீன்களைப் பிடித்தார்கள், வளை, வலை, அவனது சட்டையில் ....... படிந்திருந்தது., கறை, கரை, அவன் ....... வைத்து எலியைப் பிடித்தான், பொரி, பொறி, அம்மா கத்தரிக்காயை வெட்டி ........த்தார், பொறி, பொரி, தவறி விழுந்து காலில் காயம் ஏற்பட்டதால் ........த்தது, வழி, வலி, கடும் மழை காரணமாக............ பெருக்கெடுத்தோடியது., வெள்ளம் , வெல்லம், ஆழம் ........ காலை விடாதே, அறியாமல், அரியாமல், சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்ட ஏனைய விலங்குகள்.......ந்தன, ஒளி, ஒழி, இந்தப் பூமியைச் சுற்றி .......மண்டலம் உள்ளது , வளி, வழி, பாடசாலையின் முதலாவது மணி ..... சில நிமிடங்களின் முன் கேட்டது , ஒலி, ஒளி, .....மப்பும் மந்தாரமுமாய் இருண்டு காணப்பட்டது , வாணம், வானம், காடுகளை ..... ப்பதனால் சூழல் மாசடைகிறது, அளி, அழி, சுதந்திர தின விழாவில்.... வேடிக்கைகள் காட்டப்பட்டன, வாண, வான, மோகன் தாகந் தீரக் குளிர்....... குடித்தான், பானம், பாணம், அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு மாடியிலிருந்து ........, இறங்கினர், இரங்கினர், பறவைகள்...... தேடிப் பறந்து சென்றன, இரை, இறை, வெள்ளம் எங்கும் ........ப் பாய்ந்தது, பரவி, பறவி, ........ உணவுகளை அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும் , ஊன், ஊண், போக்குவரத்து பொலிசார் .........பக்கமாக செல்லுமாறு கூறினர், வளப், வலப், அந்தக்........பொழுதை எளிதாக மறக்க முடியாது, கணப், கனப்.

தமிழ்மொழி மாதிரிப் பரீட்சை தரம் - 05

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?